தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 113 பேர் கைது!

Date:

தனிமைப்படுத்தல“ விதிகளை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த ஒக்டோபரில் இருந்து 53,143 நபர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேற்கு மாகாண எல்லையை கடக்க முயன்ற 2,999 வாகனங்களில் பயணித்த 5,494 பேர் நேற்று பொலிசாரால் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக எல்லையை கடக்க முயன்ற 103 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்