UPDATE: அருவிக்குள் தவறி விழுந்த தங்கை; காப்பாற்ற குதித்த அண்ணன்; திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு சோக சம்பவம்!

Date:

படல்கும்பர, பரயியன் அருவியை பார்வையிட்ட சகோதரனும், சகோதரியும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

30 வயதான இளைஞனும், 23 வயதான யுவதியுமே உயிரிழந்தனர்.

ஒக்காம்பிட்டிய பகுதியை சேர்ந்த இவர்கள், படல்கும்பர பகுதியில் அருவியை பார்த்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.

நீர் வீழ்ச்சியை பார்வையிட்ட போது யுவதி கால் இடறி கீழே வீழ்ந்துள்ளார். யுவதியை மீட்பதற்காக அண்ணன் நீரில் பாய்ந்தார். இருவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த இளைஞனிற்கு எதிர்வரும் 18ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது. உயிரிழந்த யுவதி எதிர்வரும் 15ஆம் திகதி பதுளை தாதியர் பயிற்சிக் கல்லூரிில் இணையவிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்