அடுத்தடுத்து அதிர்ஷ்டம்: அபுதாபி சீட்டிழுப்பில் 4 மில்லியன் டொலர் வென்ற இலங்கையர்!

Date:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையரான ராசிகா ஜே.டி.எஸ். அபுதாபியில் நேற்று நடைபெற்ற பிக் டிக்கெட் ஜாக்பொட் சீட்டிழுப்பு போட்டியில், 15 மில்லியன் திர்ஹாம் (4 மில்லியன் அமெரிக்க டொலர்) வென்றுள்ளார்.

வெற்றியாளர் தனது டிக்கெட்டை மே 29 அன்று வாங்கியிருந்தார். அதன் இலக்கம் 213288. அபுதாபியில்அவர் பரிசு பணப்பையை மற்ற 8 பேருடன் பகிர்ந்து கொள்வார்.

ரசிகா துபாயில் சிவில் இன்ஜினியராக பணிபுரிகிறார். ஆனால் ராஸ் அல் கைமாவில் வசிக்கிறார். அவர் வென்ற டிக்கெட்டை கடந்த மாத பிக் டிக்கெட் வென்ற மொஹமட் மிஷ்பாக் தேர்வு செய்தார்ஃ மொஹமட் மிஷ்பாக் 12 மில்லியன் திர்ஹாம் வென்றிருந்தார்.

வியாழக்கிழமை சீட்டிழுப்பிற்குப் பிறகு கல்ஃப் செய்தியுடன் பேசும்போது, ரசிகாவால் அவரது உற்சாகத்தை அடக்க முடியவில்லை. “என் வாழ்க்கை மாறுகிறது,” என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்