கரையொதுங்கிய 584 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன!

Date:

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இலங்கை கடற்கரையோரங்களில் ஒதுங்கிய 584 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் நேற்று அகற்றப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கூழாங்கற்கள் உட்பட சேகரிக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாப்பாக சேமித்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளது

தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து கடற்கரைகளையும் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை தொடர்கிறது என்று அமைச்சு கூறியது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...

டெங்கு அபாயத்திலிருந்து மீள்கிறது கொழும்பு பல்கலைக்கழக அழகியல் பீடம்

டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை...

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்