முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அமைக்கப்பட் கொவிட் 19 சிகிச்சை கட்டிடம் திறந்து வைப்பு

Date:

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர் மு.உமாசங்கர், முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ச அகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டத்திற்காக பல்வேறு தரப்பினரின் நிதி பொருள் பங்களிப்பு ஊடாக இராணுவத்தினரின் மனிதவலுவினை பயன்படுத்தி சுமார் 10 இலட்சம் பெறுமதியில் கட்டி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்