வாகனங்களிற்குத்தானே தடை?: முகக்கவசம் அணியாமல் தள்ளுவண்டியுடன் போனவர் கைது! (VIDEO)

Date:

முகக்கவசம் அணியாமல் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய பொருட்களை தள்ளு வண்டியில் கொண்டு சென்ற நபர் இன்று அலுத்கமாவின் தர்கா டவுனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகக்கவசம் அணியாததற்காக 40 வயதான சந்தேக நபர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இன்று காலை சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டது.

பொருட்களை வாங்க வாகனங்களில் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தள்ளுவண்டியை கொண்டு வந்து, முகக்கவசமும் அணியாமல், பொருட்களை வாங்கி சென்ற இவரின் வீடியோ இன்று முழுவதும் வைரலாகியது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்