நாட்டில் மீண்டும் பயணத்தடை அமுல்ப்படுத்தப்படுகிறது.
எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 11 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
மீளவும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமுலில் இருக்கும்.



