மாநகர காவல்படை உறுப்பினர்கள் 4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டனர்!

Date:

யாழ் மாநகர காவல் படை அங்கத்தவர்கள் 5 பேரும் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு (4ஆம் மாடி) அழைக்கப்பட்டுள்ளனர்.

மாநகர கால்படை உறுப்பினர்களான 5 பேரையும், எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபைக்கு இன்று மாலை இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ் நகரத்தை சுத்தமாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையை உருவாக்கியமைக்காக யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்