இன்று முதல் விசேட வாகன சோதனை!

Date:

நாடு முழுவதும் இன்று முதல் ஒரு மாதத்திற்கு விசேட பொலிஸ் போக்குவரத்து பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதிலும், பொறுப்பற்ற விதமாக வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காண்பதிலும் பொலிசார் கவனம் செலுத்துவார்கள்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காணும் ப்ரீதலைசர் உபகரணங்கள் நாடு முழவதுமுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு வழங்கப்பட்டுள்ளன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்