இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!

Date:

முல்லைத்தீவு நாயாறு கடலிற்குள் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்துள்ளது.

நாயாறு பாலத்தால் பயணித்த வாகனம் இன்று மதியம் இந்த விபத்தை சந்தித்தது.

வாகனத்தில் சிங்கள இளைஞனும், யுவதியும் பயணித்த நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். வாகனத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் இளம்தாயின் உயிரை பலியெடுத்த “புள்ளிங்கோ“க்கள்

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில்...

வாழைச்சேனையில் ஊடகவியலாளருக்கு மிரட்டல்

வாழைச்சேனையில் வீட்டுக்கு சென்ற 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ்...

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்