இலங்கை காவல்துறையின் புகழ்பெற்ற அதிகாரியான ஓய்வுபெற்ற மூத்த டி.ஐ.ஜி பிரியந்த ஜெயக்கொடி, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு பொலிஸ் குழுவால் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலகக் குற்றவாளியான...
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஒருவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் ஜூலை 30 ஆம் திகதி வரை...
இன்று முன்னதாக ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் இருப்பதாக கூறப்படுகிறது.
நாமல் ராஜபக்ஷ திட்டமிடப்பட்ட விசாரணைக்கு ஆஜராகத் தவறியதை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்...
இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை, அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில் கடந்த...