ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், சீன மற்றும் இந்திய நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களை பாராட்டியுள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இதனை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியில் இருந்த...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கம் போன்ற வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் வெற்றியடைந்த தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி), தற்போது இனவாத அரசியலை முன்நிலைப்படுத்தி வருகின்றது...
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயம் நேற்றைய (22.12.2024) தினம் திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தின் பங்கேற்புடன் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில்...
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. 21 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
இன்று பதவியேற்ற அமைச்சர்களின் விபரம் வருமாறு-
♦கலாநிதி ஹரினி அமர சூரிய- பிரதமர், கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி
♦விஜித ஹேரத்-...