நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. 21 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
இன்று பதவியேற்ற அமைச்சர்களின் விபரம் வருமாறு-
♦கலாநிதி ஹரினி அமர சூரிய- பிரதமர், கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி
♦விஜித ஹேரத்-...
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரையில் ஏற்படுத்தப்படாத பல தேர்தல் சாதனைகளுடன், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் 6,863,186 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் தேசிய மக்கள் சக்தி...
இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் 'ஓய்வு' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த அரசியல்வாதிகளைத் தவிர பிறர் எவரும் ஓய்வு பெறவில்லை என...
பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக் கோரி தேசிய மக்கள் சக்தி இன்று (23) பெரும் கண்டன பேரணியை நடத்தியது.
தெல்கந்த சந்தியில் இருந்து நுகேகொட வரை...