5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023...
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 24...
டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை இன்று (13) முதல் மீண்டும் திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் பேராசிரியர்...
டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் ஆடைகளை மாணவர்கள் அணிய கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சின்படி, பரிந்துரைக்கப்பட்ட பாடசாலைச் சீருடையுடன் கூடுதலாக, மாணவர்களின் கைகளையும்...
தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள டான் முவாங் விமான நிலையத்தில், மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கஜகஸ்தானுக்குப் பயணிக்க முயன்ற ஒரு இலங்கை குடும்பத்தை இடைமறித்த குடிவரவு அதிகாரிகள், இரண்டு பெண்களைக் கைது செய்துள்ளனர்.
திருமதி அனுசா...