‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை கூடத் தெரியாத அமைச்சர்கள் இருப்பது...
“எந்த சூழ்நிலையிலும் முதல்வரோ, அவரது அலுவலகத்தில் இருந்தோ யாரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்,” என அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்...
மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ரீட்டா பிரதா பானர்ஜி இன்று சட்டமன்றத்திற்குச் சென்று, தனக்கு...
‘2018 மே மாதம் நடந்த துப்பாக்கி சூடு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. மெர்சல், மாஸ்டர் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்...
அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில்...