மர்ம மரணம் அடைந்த அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை சிகிச்சை நிபுணரின் உடலை நுவரெலியாவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் விட்டுவிட்டுத் தப்பி ஓடிய அவரது காதலன், தனது மனைவி மற்றும் நான்கு வயது குழந்தையுடன்...
காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் குறித்து காரைதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்...
டனோவிட்ட காவல் நிலையத்தில் தலைமை காவல் ஆய்வாளராக நடித்து, தேவையற்ற அறிவுறுத்தல்களை வழங்கி, அதிகாரப்பூர்வ விஷயங்களில் தலையிட்டு உத்தியோகத்தர்களை தவறாக வழிநடத்தியதாக கூறப்படும் 48 வயது நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் நேற்று...
பாறுக் ஷிஹான்
அண்மையில் கைதான இனிய பாரதியின் சகா ஒருவர் தம்பிலுவில் இந்து மயானத்திற்கு நேற்று (29) குற்றப்புலனாய்வாய்வு பிரிவினரால் அழைத்துவரப்பட்டு அந்த இடம் சோதனை செய்யப்பட்டது.
கடந்த யுத்த காலத்தில் மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்...
இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை, அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில் கடந்த...