லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், வெள்ளிக்கிழமை அன்று ஹிஸ்புல்லா, ஈரான் மற்றும் ஐ.ஆர்.ஜி.சி-க்கு தனது மிகக் கடுமையான கண்டனங்களில் ஒன்றை விடுத்தார். அவர் தெஹ்ரானிடம், “இது உங்கள் நாடு அல்ல, இது எங்கள்...
இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரை மேலதிக வரியை விதிப்பதற்கு...
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா பரவலில், 321 பேருக்கு எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 116 பேருக்கு சந்தேகிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் பரிசோதனைக்கு பிறகு, தொற்றுக்குள்ளாகவில்லையென்பது உறுதிசெய்யப்பட்டதால், சந்தேகிக்கப்பட்டவர்களின்...
அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்து, பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் காணப்படாத ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உயிருடன் இருப்பதாகவும், மேலும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செவ்வாயன்று தெரிவித்தார்.
"அவர்...