கடற்படையில் லெப்டினன்டாகப் பணியாற்றி நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோஷித ராஜபக்சவை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிபதி லஹிரு சில்வா உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு தலா ரூ....
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன...
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும், தற்போது உள்நாட்டு எரிபொருள் விலையை குறைக்க முடியாத நிலை இருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (17) நாட்டின்...
ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கிய சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளி வந்த சம்பவத்தில் 16 சிறுவன் கைது தலைமறைவு
ஏறாவூரில் வீதியால் தனியாக சென்ற 16 வயது சிறுவன்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2019 உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்திருந்த ரிட் மனு,...