கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா பரவலில், 321 பேருக்கு எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 116 பேருக்கு சந்தேகிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் பரிசோதனைக்கு பிறகு, தொற்றுக்குள்ளாகவில்லையென்பது உறுதிசெய்யப்பட்டதால், சந்தேகிக்கப்பட்டவர்களின்...
அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்து, பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் காணப்படாத ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உயிருடன் இருப்பதாகவும், மேலும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செவ்வாயன்று தெரிவித்தார்.
"அவர்...
‘2018 மே மாதம் நடந்த துப்பாக்கி சூடு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. மெர்சல், மாஸ்டர் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்...
வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேக நபரை தேடி பொலிஸார்...
அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில்...