ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கிய சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளி வந்த சம்பவத்தில் 16 சிறுவன் கைது தலைமறைவு
ஏறாவூரில் வீதியால் தனியாக சென்ற 16 வயது சிறுவன்...
தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளை பொதுமக்கள் ஜூன் 21 ஆம் திகதி வரை மட்டுமே பார்வையிட முடியும் என மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர்...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச ஒப்பந்தத்தின் நகலை சில சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
1. ஈரான் இஸ்லாமியக் குடியரசும் அமெரிக்காவும், தற்போதைய போரில் தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து,...
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே, நேற்று முன்தினம்...
பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதன் காரணமாக பல...