யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியம்,அவதானக் குறிப்புகள், நீதிமன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளரின் வீட்டில் குற்றச் சம்பவம் நடைபெற்றமை தெளிவாகுவதுடன் விரிவுரையாளர் கையினால்...
வவுனியா இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மோதல் நடந்ததாகவும், இந்த சம்பவம்...
ஹொரன, மில்லனிய, படகொட கல்பாத்த பகுதியில் உள்ள, மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்களும் தங்கியிருந்த மௌபிய செவன முதியோர் இல்லத்தில் நேற்று பிற்பகல் (03) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பதினொரு பேர் உயிரிழந்தனர்....
பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய பொன்...
குவைத் எல்லைப் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு ஈரானிய தூதர்களை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு குவைத் உத்தரவிட்டுள்ளது.
"குவைத்தின் துணை வெளியுறவு...