மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறியதால் மின்சாரசபைக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாயை மின்சாரசபைகு செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் 28ஆம்...
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவருக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கொழும்பு உயர்...
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டது.
கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீதான வழக்கு...
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4-ல் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுப்பதற்குக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த...
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று...