மஹாரா சிறை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் (ஜிஎன்) பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
மஹர சிறை வளாகத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நேற்று விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு...
சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை மற்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக உறவினர்கள் சிறைக்கு வந்தபோது இந்தச் சம்பவம்...
EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு!! தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களிலும் அத்தியாவசிய...
பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களை அச்சுறுத்துதல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு...
மோசடிகளைத் தடுக்கும் சட்டக் கட்டளைச் சட்டம் (Prevention of Fraud Ordinance) மற்றும் நொத்தாரிசுகள் சட்டக் கட்டளைச் சட்டத்தின் (Notaries Ordinance) கீழ், நிலம் தொடர்பான எந்தவொரு உறுதியும், தகுதியும் உரிமமும் பெற்ற...