முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள கம்பல் பூங்காவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மே தின அணிவகுப்பில் பங்கேற்ற ஆதரவாளர்களுக்கு ஸ்ரீலங்கன் கேட்டரிங் கம்பெனியின்...
2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை (செப்டம்பர் 1) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், தங்களது உரிமங்களை 2026 டிசம்பர் 31ஆம்...
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை...
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் வாழ்க்கை மற்றும் நாட்டிற்கான அவரது...
கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று வயது சிறுமி, பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனத்தை தண்ணீர் எனத் தவறாக நினைத்துக் குடித்ததால் உயிரிழந்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த...