கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிபடையினரை தாக்கி, கடமைக்கு இடையூறு விளைவித்த குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் விளக்கமறியலில்...
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம்...
தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை சிகிச்சையாளரான அந்த பெண்ணின் மரணம், நுவரெலியாவில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில்...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 54 வயதுடைய ஆண் ஒருவரால் பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியையும் தனது 12 வயது மகளான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளார் என்ற...
ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கிய சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளி வந்த சம்பவத்தில் 16 சிறுவன் கைது தலைமறைவு
ஏறாவூரில் வீதியால் தனியாக சென்ற 16 வயது சிறுவன்...