வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப் பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (9)...
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள,...
நீர்கொழும்பு சிறையில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த சிறை உத்தியோகத்தர்கள் கொடூரமான தாக்குதல்களாலும், 14 கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலும் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.
5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையைச்...
நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான வாயிலில் கைதிகளால் பிணையாகப் பிடிக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட தனது சக உத்தியோகத்தர்களைக் காப்பாற்றுவதற்காகவும், அவர்கள் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும் துப்பாக்கியால் சுட்ட சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு...
29 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு, குருந்துவத்தை, தாராவத்தை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு பெண் உட்பட இருவரைக் கொலை செய்ததற்கும், மேலும் இருவரைக் காயப்படுத்தியதற்கும் எட்டு பேருக்கு கொழும்பு...