உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே விவகாரத்தில் தலையிடுமாறு கோரி, அவருடைய குடும்ப உறவினர்கள் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு இன்று...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலேயின் மனைவி மனோரி சாலே, அந்த விசாரணையை திசைதிருப்பும் விதமாகவும், கணவனை விசாரணையிலிருந்து தப்பவைக்கவும் தொடர் முயற்சி...
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால ஆளுகை மற்றும் நிர்வாகம் குறித்த கலந்துரையாடல்கள் தொடரும் நிலையில், ஐசிசி தலைவர் ஜெய ஷா இன்று கொழும்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஷா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்,...
கொழும்பு வர்த்தக வங்கியின் சட்டப் பிரிவில் பணியாற்றும் 47 வயதான பெண் சட்டத்தரணி ஒருவர், பல பொருட்களைத் திருட முயன்றபோது, நேற்று இரவு ரத்மலான பல்பொருள் அங்காடியில் கைது செய்யப்பட்டதாக மவுண்ட் லவினியா...
இலங்கை உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது மேலாளர் ரண்நாயக்க முதலியன்சேலாகே பிரசன்ன (Rannayaka Mudiyanselage Prassanna) என்பவர், பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC)...