வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று வெள்ளிக்கிழமை 12வது வாரமாகவும் அமைதி வழியில...
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், ரிக் ரொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ் நிலை காப்பு...
சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, கைதிகள் வெளியே வருவதைத் தடுப்பதற்காக வாயிலை உடைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை உத்தியோகத்தருக்கு, வன்முறையில் ஈடுபட்ட கைதிகளால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பிடிபட்டால்...
கிழக்கு சீனாவில் வியாழக்கிழமை ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன. டஜன் கணக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்க...
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள,...