அமெரிக்காவில் யூத ஆலயத்திற்குள் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர் பிரித்தானியர்: யார் இந்த ஆபியா சித்திக்?
அமெரிக்காவின், டெக்சாஸ் ஜெப ஆலயத்திற்குள் 10 மணிநேர முற்றுகையின் போது நான்கு பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர், 44 வயதான பிரிட்டன் நபர். லங்காஷையரின் பிளாக்பர்ன் பகுதியைச் சேர்ந்த...