பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்க அரசு உத்தரவு!
பாதுகாப்பு அமைச்சினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளையும் தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. “அனைத்து உரிமம் வைத்திருப்பவர்களும் தங்கள் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் வெலிசரவில்...