சீதுவை, ராஜபக்ஸபுராவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 29 வயது பெண் ஒருவர், கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக சீதுவை பொலிசார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரிவு...
அக்மீமன-ஹினிதுங்கொடவில் பெண்ணை மோதி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 வயது பாடசாலை மாணவனை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை கிதுலம்பிட்டி சிறுவர் இல்லத்தில் தடுத்து...
கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் இன்றைய தினம் ( ஜூலை 25) குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக...
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.
ஜலாவர் மாவட்டம், தங்கிபுரா காவல் எல்லைக்கு உட்பட்ட பிப்லோட் கிராமத்தில்...
தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடம் தொடர்பானதாகக் கூறப்படும் நில மோசடி தொடர்பாக, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் கடுவெல மேயர்...