14 வயது மாணவியை தவறான முறைக்கு உட்படுத்திய 21 வயது பையன்
14 வயது மாணவி ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு ஒன்று காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. மேற்படி சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவி ஒருவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...