ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது இந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; அதை யாராலும் வீழ்த்த முடியாது காளி கோவிலை இடித்த ஹிஸ்புல்லா...
மட்டக்களப்பு மாநகரசபை தாதியர் நியமனம் பெற்றுவிட்டு வைத்தியர் வேலை செய்ய முடியுமா? அதேபோன்று சுகாதார தொழிலாளர்; என்ற போர்வையில் சபையின் உயர் அதிகாரிகளின் உறவினர்களுக்கும் கட்சி சார்ந்தவர்களுக்கும் நியமனங்கள் வழங்கி குளுகுளு அறையில்...
மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவையால் இன்று வெள்ளிக்கிழமை (14) வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் சுடர் ஏற்றி...
மட்டக்களப்பு மாவட்டத்திலே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற சட்டதிட்டங்களை சரியான முறையிலே முன்னெடுத்து செல்கின்ற ஒரு சபையாக இச்சபை காணப்படுகின்றது. என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு...
வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவ நிகழ்வை முன்னிட்டு, வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்களின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு 'மட்டு இளைஞர்கள்' இன்று (12) புதன்கிழமை தாகசாந்திச் சேவை மிகச்...