துபாயில் முதலீட்டாளர்களை கவரும் இலங்கை: தெற்காசியாவின் நுழைவாயிலாக போர்ட் சிட்டி கொழும்பு முன்னிறுத்தல்
இலங்கைக்கு வளைகுடா நாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், துபாயில் உயர்மட்ட முதலீட்டு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
"Globalisation and the Sri...
கொழும்பு, ஜூன் 12: அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (12) மேலும் பலவீனமடைந்துள்ளது. பல வர்த்தக வங்கிகள் நேற்று (11) ஒப்பிடுகையில் உயர்ந்த மாற்று விகிதங்களை பதிவு செய்துள்ளன.
மக்கள்...
பிரேசிலிய தயாரிப்புகள் மீது கூடுதலாக 40 சதவீத வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார், இதன் மூலம் மொத்த வர்த்தக வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக...
உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார மட்டத்தையும் ஒரேயடியாக உயர்த்தும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
கடந்த ஆண்டு நாட்டில் பதிவான ஒன்பது மணி நேர மின்வெட்டு காரணமாக ரூ .1,471 மில்லியன் இழப்பை சந்தித்ததாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, கடந்த வருடம்...