மட்டக்களப்பு ஓட்டமாவடியில் கோயிலை இடித்து இறைச்சி கடையும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டினார் என ஹிஸ்புல்லாவை விமர்சித்த இலங்கை தமிழரசுக்கட்சி, அந்த இடங்களில் அவருடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது என விமர்சித்துள்ளார் முன்னாள்...
கண்டி மருத்துவமனை நாட்டின் இரண்டாவது தேசிய மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கண்டி மருத்துவமனை 58.4 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது....
குற்றவாளிகள் யாரென்று தீர்மானித்து, அவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இருந்தால், நாளை எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இருக்காது என்று மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய...
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குறித்து, பிரதியமைச்சர் நலின் ஹேவகே மேற்கொண்ட விமர்சனங்களின்போது, அவர் ரோஹினி கவிரத்னவை வேறு ஒரு குடும்பப் பெயருடன் அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து,...
இலங்கையில் பொதுமக்கள் அடிப்படை உணவுகளுக்கே கஷ்டப்படும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானிய உணவுகள் நாட்டின் பொருளாதாரச் சமத்துவக் குறைபாடுகளை தெளிவாக வெளிப்படுத்துகிறது என சமூக நீதிக்கான வழிகாட்டி இரவீ ஆனந்தராஜா அவர்கள் கருத்து...