Tag: தமிழ் செய்திகள்

Browse our exclusive articles!

வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது!

வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் 2 பேரை, ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்...

கொங்கோவில் 321 பேருக்கு எபோலா தொற்று

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா பரவலில், 321 பேருக்கு எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 116 பேருக்கு சந்தேகிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் பரிசோதனைக்கு பிறகு, தொற்றுக்குள்ளாகவில்லையென்பது உறுதிசெய்யப்பட்டதால்,  சந்தேகிக்கப்பட்டவர்களின்...

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயது பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் நேற்று (02) கண்டெடுத்தனர். தற்போது அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்ட அப்பெண்ணின்...

‘மெர்சல்’ ரிலீஸுக்காக பழனிசாமி இல்லத்துக்கு ஊர்ந்து வந்தவர் விஜய்: தவெகவுக்கு அதிமுக பதிலடி

‘2018 மே மாதம் நடந்த துப்பாக்கி சூடு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. மெர்சல், மாஸ்டர் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்...

ஏப்ரல் 2026 வறுமைக் கோடு: ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளுக்கு ரூ.17,117 அவசியம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு நபர் தனது அடிப்படை...

Popular

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...

யூபுன் அபேயகோன் கேட்கும் பணத்தை வழங்க முடியாது: விளையாட்டு அமைச்சர்

நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து விலகும் முடிவை எடுத்த இலங்கை ஓட்டப்பந்தய வீரர் யூபுன்...

சீன பிரஜையின் பணத்தை கொள்ளையிட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு தடுப்புக்காவல்

சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக்...

Subscribe

spot_imgspot_img