இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
லெபனானில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மற்றும் லெபனான் வீரர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய கூடுதல் விவரங்களை இஸ்ரேலிடம் அமெரிக்கா கேட்டுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்....
பல முக்கிய வர்த்தக வங்கிகளில் இன்று (25) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 297 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மிக...