இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி தவறாக முகாமைத்துவம் செய்யப்படும் அபாயமுள்ளது; மாற்றம் வரும் வரை ஜப்பான் உதவாது: கூட்டமைப்பிடம் சொன்னார் தூதர்!
இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் தவறாக முகாமைத்துவம் செய்யப்படும் அபாயம் இன்னும் உள்ளது. அந்த சூழல் மாறும் வரை இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி அளிக்காது என இலங்கைக்கான ஜப்பான் தூதர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். தமிழ்...