இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை, அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில் கடந்த...
சீதுவை, ராஜபக்ஸபுராவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 29 வயது பெண் ஒருவர், கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக சீதுவை பொலிசார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரிவு...
தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடம் தொடர்பானதாகக் கூறப்படும் நில மோசடி தொடர்பாக, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் கடுவெல மேயர்...
செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் T-56 துப்பாக்கியை வைத்திருந்தது தொடர்பாக தலைமறைவாக உள்ள ஒரு சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கூடுதல் நீதவான் பசன்...
பதியதலாவ மரங்கல பகுதியில் நேற்று (23) அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த காதலன், வீட்டில் இருந்த தனது 22 வயது காதலியின் கழுத்தை அறுத்து, அவரது தாயையும் தந்தையையும் பலத்த காயப்படுத்தி, பின்னர் தனது...