26.3 C
Jaffna
March 3, 2025
Pagetamil

Tag : கிளிநொச்சி

இலங்கை

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கொடுமைப்படுத்தப்படும் ஆசிரியர்கள்

Pagetamil
கிளிநொச்சி ஆசிரியருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கொழும்பில் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், அவரிடம் தாம் கோரும் தகவல்களை வழங்காவிட்டால் கைது செய்யப்பட வேண்டி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டம்...
இலங்கை

8 ஆண்டாகியும் நீதி கிடைக்காத மக்கள்

Pagetamil
8வது ஆண்டில் அடியெடுத்து வைத்த கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் நேற்றைய தினம் (20) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் நேற்று (20) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை...
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு விபத்து

Pagetamil
இன்று (15) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியதில், அவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (15) கிளிநொச்சியில்...
இலங்கை

காலாவதியான தீயணைப்புக்கருவியால் வைத்தியசாலையில் பதற்றம்

Pagetamil
வைத்தியசாலையில் காலாவதியான தீயணைப்பு கருவிகளால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (13) தீயினால் ஏற்பட்ட அவசர நிலையை கட்டுப்படுத்த முயன்றபோது, வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் இயங்காமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
இலங்கை

மதுபானசாலைக்கு எதிராக பூநகரியிலும் போராட்டம்

Pagetamil
மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன் மக்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றக்கோரி பிரதேச...
இலங்கை

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

Pagetamil
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஏற்பாட்டில், பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கும் நிலையங்களுக்கான கள விஜயம் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று (07)...
இலங்கை

கிளிநொச்சியிலும் தமிழர்களின் கரிநாள் அனுஷ்டிப்பு

Pagetamil
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கரிநாளாக அனுஷ்டிக்க, கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (04) நீதி கோரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி நீதி கோரி...
இலங்கை

மது போதையில் குளத்தில் தொலைந்த இளைஞர்

Pagetamil
கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வின்போது பரிதாபகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் இருந்த ஒரு நபர், தன்னைக்காப்பாற்றியவர்களின் முயற்சியைப் புறந்தள்ளி மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போயுள்ளார். இன்று (29) இடம்பெற்ற...
இலங்கை

புதையல் தோண்ட முயன்ற 10 சந்தேக நபர்கள் கைது

Pagetamil
கிளிநொச்சி திருநகர் பகுதியில் இன்று (25) காலை புதையல் தோண்டியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,...
இலங்கை

மருதானை பொலிஸில் தமிழ்ப் பெண் மரணம் – கொலையா?

Pagetamil
கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்த 32 வயது, இரு பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் ஒருவர், கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மரணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப் பெண்...