பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கொடுமைப்படுத்தப்படும் ஆசிரியர்கள்
கிளிநொச்சி ஆசிரியருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கொழும்பில் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், அவரிடம் தாம் கோரும் தகவல்களை வழங்காவிட்டால் கைது செய்யப்பட வேண்டி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டம்...