நாட்டை பாதிக்கும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (11) இரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழையாக 175.5 மில்லி மீற்றர் அவிசாவளை...
களு கங்கையின் தாழ்நில பகுதிகளான ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தனுவர, புலத்சின்ஹல, தொடங்கொட, மில்லனிய, மதுரவெல மற்றும் களுத்துறை பிரதேச செயலக பகுதிகளில் வசிக்கும் மக்கள் எசசரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் சிறியளவில்...