Tag: எதிர்க்கட்சி

Browse our exclusive articles!

‘அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன்’ – மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை உரை!

‘மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை...

இலங்கையில் கால்நடை நிபுணர்கள் 12 பேர் மட்டுமே உள்ளனர்

இலங்கையில் தற்போது நோய்வாய்ப்பட்ட யானைகள் மற்றும் பிற விலங்குகளுக்கு சிகிச்சையளிக்க தகுதியான 12 கால்நடை நிபுணர்கள் மட்டுமே உள்ளனர் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெண்டி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101. இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக...

உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த தேர்தலை விட இம்முறை பெண்கள் தெரிவில் பெரு வீழ்ச்சி!

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பெண்கள் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இம்முறை மொத்தம் 49 சபைகளில் ஒரு பெண் கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத்...

அடுத்த தேர்தலில் ஐ.ம.ச 1 மில்லியன் வாக்குகளை மட்டுமே பெறும்!

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுமார் 01 மில்லியன் வாக்குகளை மட்டுமே பெறும் என்றும், இது முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விடக் குறைவாக இருக்கும் என்றும் பீல்ட் மார்ஷல்...

Popular

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

Subscribe

spot_imgspot_img