கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன...
32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களின் பெயர்கள் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா, சந்தேக நபர்களை ஓகஸ்ட் 7 ஆம்...
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றன.
மல சல கூடங்கள் நாளாந்தம் சுத்தம் செய்யப்படாமல் துர் நாற்றம் வீசுவதுடன் சந்தையின் நீர் பெறும் இடங்களும் சேறும்...
டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக தம்புள்ள பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு மகன்களும் தம்புள்ள ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்புள்ள-மாத்தளை பிரதான சாலையில் உள்ள கப்புவத்த பகுதியில்...
பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், நவகமுவ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பெல்லன்விலவில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக நடந்த துப்பாக்கிச்...