Pagetamil

Tag : இன்றைய செய்தி

குற்றம்

மனைவி, மகள் மீது வாள்வெட்டு: வெறிச்செயலில் ஈடுபட்ட கணவன் தலைமறைவு!

Pagetamil
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த...
குற்றம்

வவுனியாவில் கொடூரம்: பெற்ற பிள்ளையை புதைத்த தாய்!

Pagetamil
வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...
இலங்கை

வட்டக்கச்சியில் ஒரு தலை காதலிற்காக கொலை செய்த மாணவன் வீட்டிற்கு தீ: கொல்லப்பட்டவரின் மனைவி, சகோதரி மீது பொலிசார் தாக்குதல்!

Pagetamil
வட்டக்கச்சியில் கத்தி குத்தில் ஈடுப்பட்டவரின் வீட்டிற்கு தீ, இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது பொலீஸார் தாக்குதல் கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில்  கடந்த10ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியான அருளம்பலம் துஷ்யந்தன்...
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 3 பேருக்கு கொரோனா!

Pagetamil
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 உத்தியோகத்தர்களிற்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, 250 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது....
இலங்கை

UPDATE: கிளிநொச்சியில் நீரில் மிதக்கும் பெண்ணின் சடலம் (PHOTOS)

Pagetamil
அம்பாள் குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு...
குற்றம்

ஆசிரியர் மீது வாள்வெட்டு!

Pagetamil
யாழ் நகர பாடசாலையொன்றின் உடற்கல்வி ஆசிரியர் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை (4) மாலை இந்த சம்பவம் நடந்தது. இரவு 9.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் ஏற்பட்ட...
இலங்கை

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

Pagetamil
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (4) காலை 10 மணியளவில் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க...
கேள்விக்கு என்ன பதில்?

தமிழ்க்கட்சிகளிடம் ஒற்றுமையுணர்வு பீறிட்டுக்கிளம்ப யார் காரணம்? – உங்கள் கருத்தென்ன?

Pagetamil
...
உலகம்

வாங்க பழகலாம் அமெரிக்காவை அழைக்கும் சீனா

Pagetamil
சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை உலக நாட்டு வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்...
error: <b>Alert:</b> Content is protected !!