29.3 C
Jaffna
April 11, 2025
Pagetamil

Tag : ஆடைத் தொழிற்சாலை

இலங்கை

மன்னாரில் மீட்கப்பட்ட சடலம் 22 வயதான யுவதியுடையது: ஆண் நண்பரை தேடும் பொலிசார்!

Pagetamil
மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை (13) காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...
இலங்கை

கிளிநொச்சி நகரை கலக்கிய மரண ஊர்வலம்: ஆடைத் தொழிற்சாலை என்பதால் அதிகாரிகள் ‘கப்சிப்’பா?

Pagetamil
இந்த புகைப்படங்கள் நேற்று (5) கிளிநொச்சி நகரில்-ஏ9 வீதியில்- எடுக்கப்பட்டவை. அதாவது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தனவினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் குறிப்புக்கள் அமுலாகிய தினமான நேற்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள். புதிய...
இலங்கை

ஆடைத் தொழிற்சாலைக்கு சென்றவர்களை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்!

Pagetamil
வவுனியா ஈஸ்வரிபுரம் கிராமத்தில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்பவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை ஏற்றிச்செல்ல வந்த பேரூந்துகளையும் திருப்பி அனுப்பினர். வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைகளில் கொரனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஈஸ்வரிபுரம்...
இலங்கை

ஆடைத் தொழிற்சாலை பேருந்துகளை திருப்பியனுப்பிய மக்கள்: 3 பேர் கைது!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா அதிகரிக்க காரணமாக இருந்த புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மக்களின் எதிர்ப்புக்கு க்கு மத்தியில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலையில்...
இலங்கை

மன்னாரில் யுவதிகளுடன் சென்ற பேருந்து கவிழ்ந்தது!

Pagetamil
மன்னாரில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு யுவதிகளை ஏற்றிச்சென்ற பேருந்து மடு பொலிஸ் நிலையம் முன்பு இன்று திங்கட்கிழமை காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் பெண்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது....
இலங்கை

பேருந்தை வழிமறித்து கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை நடுவீதியில் இறக்கிய கிராம இளைஞர்கள்!

Pagetamil
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம், மாணிக்கபுரம் பகுதியில் கிராம மக்கள் அதிகாலை வேளை ஆடைத்தொழில் சாலைக்கு ஊழியர்களை ஏற்றிசெல்லும் பேருந்துக்களை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (23) முன்னெடுத்துள்ளார்கள். கிளிநொச்சி...
இலங்கை

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளிற்குள் தீவிர கொரோனா: கம்பஹா நிலைமையேற்படுமா?

Pagetamil
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைமைகளை மூடி மறைக்க முற்படுவதாகவும் பொது மக்கள் சந்தேகம்...
error: <b>Alert:</b> Content is protected !!