வடக்கு அரசியல் தலைவர்கள் ‘பஸ்ஸை மிஸ்’ பண்ணி விட்டார்கள்; அவர்களுக்கு எமது ஆட்சியில் இடமில்லை: யாழில் அனுரகுமார! (video)
தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக...