முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் செப்டம்பர் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் சிஐடியினரால் கைது செய்யப்பட்டு...
தன்னை பிணையஜல் விரிவுபடுத்த உத்தரவிட கோரி முன்னாள் சிஐடி இயக்குனர் சனி அபேசேகர தாக்கல் செய்த திருத்த விண்ணப்பம் மே 13 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டது. மே 7 அல்லது...
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அண்றைய தினம் அவர்களுக்கு பிணை வழங்குவதா இல்லையா...
பசறை விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேருந்தை செலுத்திய சாரதி, எதிர்திசையில் வந்த டிப்பர் சாரதி ஆகிய இருவருக்குமே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரும் வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், சங்கரப்பிள்ளை பதுமநாதன், படுகொட...