வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 6...
வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பத்தில், படுகாயமடைந்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.
ஏற்கெனவே உயிரிழந்த பெண்ணின் கணவனே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இயங்கும் ரவுடிக்குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்த...
வவுனியாவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சீனித் தொழிற்சாலை, கரும்பு நாற்று உற்பத்தி மையம் பற்றிய சர்ச்சை உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் இந்த சீனித் தொழிற்சாலை சீனாவின் பின்னணியில் உருவாகுவதாக சொல்லப்பட்டது.
என்றாலும், தற்போது கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்...
வவுனியாவில் பல பகுதிகளை பார்த்தீனியம் களை ஆக்கிரமித்துள்ளது.
குறிப்பாக நகர் பகுதிகள், வீதியோரங்கள், புகையிரத பாதைகளுக்கு அருகில், விவசாய நிலங்கள் என பல இடங்களில் இவை ஆக்கிரமித்துள்ளன.
விவசாயத்துறைக்கு அதிகளவில் கேடு விளைவிக்கும் தாவரமாக பார்த்தீனியம்...
வவுனியா நகரில் உள்ள இலுப்பையடிப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகவுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் வர்த்தக நிலையங்களும் அதிகமாகவுள்ளன.
இப்...