இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

Date:

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள் நுழைவதற்கு சில கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. கங்​கோத்ரி கோயில் நிர்​வாகக் குழு​வின் தீர்​மானத்​தின் ​படி, இந்து அல்​லாதவர்​கள் ‘பஞ்​சகவ்​யம்’ உட்​கொண்​டால் மட்​டுமே கோயிலுக்​குள் நுழைய அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்.

அவர்​கள் சனாதன தர்​மத்தை பின்​பற்​றுகிறார்​கள் என்​பதை உறு​திப்​படுத்த, பசு​வின் சிறுநீர் உள்​ளிட்ட பொருட்​கள் கலந்த பஞ்​சகவ்​யத்தை உட்​கொள்​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ள​தாக கங்​கோத்ரி கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. பசு​வின் பால், தயிர், நெய், கோமி​யம் (பசு​வின் சிறுநீர்) மற்​றும் பசு​வின் சாணம் ஆகிய 5 பொருட்​களு​டன் கங்கை நீரும் கலந்த கலவையே பஞ்​சகவ்​யம் ஆகும்.

இதுகுறித்து யமுனோத்ரி கோயில் நிர்​வாக செய்​தித் தொடர்​பாளர் புருஷோத்​தம் உன்​னியல் கூறும்​போது, “நாங்​கள் பல காலங்​களாக பஞ்ச கவ்ய பாரம்​பரி​யத்​தைப் பின்​பற்று​கிறோம். சனாதனத்​தின் மீது ஈடு​பாடு இல்​லாதவர்​களின் வருகை அதி​கரித்து வரு​கிறது. எனவே, சனாதனிகள் மட்​டுமே சன்​ன​தி​யில் தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை அனு​ம​திக்​கும்​” என்​றார்​.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருவான்மியூர் வாக்குச் சாவடியில் முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத்...

உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மீனாட்சியம்மன் கோயில் வழக்கில் தமிழில் உத்தரவு

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு வழக்​கில் உயர் நீதி​மன்​றம் முதல் முறையாக...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்