கட்டுநாயக்க விமான நிலையத்தின் வரியில்லாப் பிரிவில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் வாங்கியதாகக் கண்டறியப்பட்ட பல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது ஜனாதிபதி அலுவலகம் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களின் தகவலின்படி, சம்பவம்...
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,...
பிரேசிலிய தயாரிப்புகள் மீது கூடுதலாக 40 சதவீத வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார், இதன் மூலம் மொத்த வர்த்தக வரிகள் 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக...
பௌத்த மத அடையாளமான தர்ம சக்கரம் போன்ற சின்னம் கொண்ட ஆடையை அணிந்ததற்காக 2019 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கைது செய்து காவலில் வைத்தது அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாக இலங்கை...
இரவு நேரம் இசை நிகழ்ச்சிக்கு சென்று, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு திரும்பிய இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்த நிலையில் வீட்டு வாசலில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அருகில் உள்ள...