எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு தனது தாய் மற்றும் தந்தையைக் கொலை செய்தார்.
இறந்தவர்கள் தந்தை வன்னியாரச்சிங்கே சரத் (58) மற்றும் தாய் நம்முனிரச்சிங்கே காந்தி (54)...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது இல்ஹாம், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கூறிய வாக்குமூலத்தின் ஒலிப்பதிவு நேற்று (14) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்டு, அதன் உள்ளடக்கங்கள்...
நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள், தற்போது தங்களது பலத்தை இழந்த பின்னர் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து, மக்கள் மத்தியில் பெரும் விமானங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின்...
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 24...
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து செயல்படுவதற்கான ஒரு உடன்படிக்கையை, இன்று திங்கட்கிழமை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்க உள்ளன.
தற்போதைய சூழலில் பொதுவான நலன் சார்ந்த விஷயங்களில்...